Friday 13 January 2012

மீண்டும் புதிய எழுச்சியுடன் தமிழ்ச்சங்கம்


ஊற்றங்கரையில் 13 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் புதிய எழுச்சியுடன் தமிழ்ச்சங்கம் தொடங்க படுகிறது ! வரும் ஜனவரி 22 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் ஊற்றங்கரை அரசு மேல் நிலை பள்ளி மைதானத்தில் ஊற்றங்கரை தமிழ் சங்கத்தின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கண்ணதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது அற்புத கற்பனையா ? அனுபவ முத்திரையா என்னும் தலைப்பில் பட்டி மன்றம் நடைபெறுகிறது நடுவர் திருமதி சரசுவதி ராமநாதன் அவர்கள் ,வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் பங்கேற்கவும் !

3 comments:

  1. விழா சிறப்புடன் நடைபெற எனதினிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள்

    மு.இளங்கோவன்
    புதுச்சேரி

    ReplyDelete
  3. வாழ்த்துகள்!விழா சிறப்பாகவும் இனிமையாகவும் நடைபெற வாழ்த்துகள்!

    ReplyDelete