ஊற்றங்கரை நகரில் 1980 ஆம் ஆண்டு திரு .டேவிட்சன்செயச்சந்திரா அவர்களால் தொடங்கப்பட்டது .தமிழகத்தின் இலக்கிய,அரசியல் மேடைகளில் புகழ்பெற்ற பலரும் இத் தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் கலந்து கொண்டவராகவே இருப்பார்கள் .தமிழகத்தின் புகழ் பெற்ற தமிழ்ச்சங்கங்களில் ஊற்றங்கரை தமிழ்ச் சங்கமும் ஒன்று!
No comments:
Post a Comment